Saturday 1 December 2012

காலி பணியிடங்களை நிரப்ப பட்டியல் தயாராகிறது

பகுதி நேர ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப பட்டியல் தயாராகிறது. விரைவில் நியமனம் நடக்கும். கடந்த முறை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு பணியிடம் கிடைக்காதவர்கள். முன்னுரிமை வழங்கப்படும் என தெரிகிறது.

Wednesday 10 October 2012

பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் ரூ.10,200...?

 பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதல் ரூ.10,200 ஆக உயர்த்தப்பட உள்ளதாக சில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதாக நம் நண்பர்கள் கூறினர். மேலும் விவரம் தெரிந்தவர்கள்.தங்கள் கருத்துக்ககளை இஙகே பதிவிடவும்.

Saturday 29 September 2012

வலைப்பூ துவக்கம்

பகுதி நேர ஆசிரியர்கள் நமது சங்க நிகழ்வுகளை இனி இந்த வலைபக்கத்தில் பார்வை இடலாம்.

நன்றி....

பாண்டியன்.

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர‌ ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர‌ ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம், இன்று பொதட்டூர்பேட்டையில் நடந்தது. இதில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்ட, தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், சஙக‌த்தின் வளர்ச்சி குறித்தும் ஆலோசனை செய்தனர். கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.