திருவள்ளூர் எஸ்.எஸ்.ஏ., தலைமையகத்தில் இன்று (30-03-2013) காலை 10 மணிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது.
பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு ஓராண்டு கடந்துள்ளநிலையில், பணி நிரந்தரம், பாடதிட்டம், ஊதிய உயர்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கூட்டமைப்பு இல்லாததால், பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற ரீதியில், நமது கோரிக்கைகளை அரசு தெரியப்படுத்த தகுந்த வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இன்று நமது கூட்டம் நடக்க உள்ளது. அனைத்து பகுதி நேர ஆசிரியர்களும் கல்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.
பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு ஓராண்டு கடந்துள்ளநிலையில், பணி நிரந்தரம், பாடதிட்டம், ஊதிய உயர்வு குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கூட்டமைப்பு இல்லாததால், பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற ரீதியில், நமது கோரிக்கைகளை அரசு தெரியப்படுத்த தகுந்த வாய்ப்பு இல்லாமல் உள்ளது.
கூட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இன்று நமது கூட்டம் நடக்க உள்ளது. அனைத்து பகுதி நேர ஆசிரியர்களும் கல்ந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.