Tuesday 18 February 2014

திருவள்ளூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மனு

திருவள்ளூர் மாவட்ட அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள்
பணி நிரந்தம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் நேற்று (17/02/14) மனு அளி்த்தனர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. தங்களின் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது. தாங்கள் இவ்வளவு பகுதிநேர ஆசிரியர்களை திருவள்ளூரில் அடையாளப்படுத்தியமைக்கு www.ssaptst.blogspot.in சார்பாக நன்றி. தங்களின் மின்னஞ்சல் மற்றும் புகைப்படத்தினை muthuraman.ptst@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி நம் நட்பை மேலும் வளர்க்க விரும்புகிறேன்.

    இவண்,

    எஸ். முத்துராமன், பகுதிநேர கணினிப் பயிற்றுநர், நாகை மாவட்டம். 9578959771

    ReplyDelete